அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறையா அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *